
தைவானைச் சேர்ந்த 10 வயது மாணவர் சு டிங்-வெய், விமான நிலையப் பாதுகாப்பிற்காக 'AI Electronic Nose' என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்தக் கருவி செயற்கை நுண்ணறிவு மூலம் அபாயகரமான பொருட்கள் மற்றும் ரசாயனங்களைச் சில வினாடிகளில் மணம் மூலம் கண்டறியும் திறன் கொண்டது.
இந்தக் கண்டுபிடிப்புக்காகச் சிறுவன் சிலிகான் வாலி சர்வதேச தொழில்நுட்ப விருதுகளில் 'Top Young Innovator' விருதைப் பெற்றுள்ளார்.