ஐபிஎல் 2027 சீசனுக்காக பிரசாந்த் வீர், ராகுல் சஹார், குர்ஜாப்னீத் சிங் உள்ளிட்ட 7 வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த வீரர்களை விடுவிப்பதன் மூலம் சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்திற்காக ரூ.25.85 கோடியை மிச்சப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதிக சம்பளம் கேட்ட கலீல் அகமதுவை நீக்க முடிவு செய்துள்ள சிஎஸ்கே, அவருக்கு மாற்றாக ரவி பிஷ்னோயை குறைந்த தொகைக்கு வாங்க முயற்சி செய்து வருகிறது.