
சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது 20வது வருட திருமண நாளை வெளிநாட்டில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி கொண்டாடினர்.
இவர்களது தேவாலயத் திருமணம் மற்றும் அது தொடர்பான சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.
விஜய் - அஜித் சந்திப்பு குறித்த கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்தத் தேவாலயத் திருமணம் திட்டமிட்டு வைரலாக்கப்பட்டதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.