
பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனத்தைக் கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத அரசைக் கண்டித்து, காலை 9.30 மணிக்கு அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.