/polimer-news/media/media_files/2026/09/17/maduraimeenakshmiammantemple-2026-09-17-10-29-50.jpg)
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவைக் காண அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக காலை மற்றும் மதிய உணவுகளுடன் 50,000 பேருக்கு அறுசுவை விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாலையில் தடுப்புகளை தகர்த்து முன்னேற முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசலில் சில பக்தர்கள் காயமடைந்தனர்.