
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான தற்போதைய இந்திய டி20 அணி மிகவும் அபாயகரமான அணியாக உருவெடுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் பாராட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் மூலம் பவர்பிளை ஓவர்களை கையாள்வது உள்ளிட்ட பல முக்கிய பாடங்களை தங்கள் அணி கற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
15 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை ரஷித் கான் கடவுள் தந்த பரிசு எனப் புகழ்ந்துள்ளார்.