International
ஈக்வடார் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஈக்வடார் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Daily Thanthi1h
THE BRIEF
1

சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலைய ஒப்பந்தம் பெற்றுத் தந்ததில் லஞ்சம் பெற்றதாக, ஈக்வடார் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2

இந்த வழக்கில் உடந்தையாக இருந்த அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு தலா 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3

73 வயதான மொரேனோ உடல் ஊனமுற்றவர் என்பதால், அவர் தனது சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.