
சிலி நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்த நிலையில், காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.