விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'ரணபலி' திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ வில்லனாக நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.