
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததாகக் கூறியதை ஈரான் ஆதாரமற்றது என நிராகரித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இந்த குற்றச்சாட்டுகள் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவைச் சீர்குலைப்பதாகக் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் ஈரான்-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் நேற்று முன்தினம் காலாவதியான சூழலில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.