
ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிக்க, தமிழக எம்.பிக்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மறுவரையறைப் பணிகளால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.