மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 200 தொழிலதிபர்கள் கொண்ட இந்திய வர்த்தகக் குழு நாளை ஜப்பான் பயணம் மேற்கொள்கிறது.
இந்த பயணத்தின் நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதும், முதலீடுகளை ஈர்ப்பதும் ஆகும்.
தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.