கடந்த 3 ஆண்டுகளில் கோல்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
SIP முறையில் முதலீடு செய்தவர்களில் எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் கோல்டு ஃபண்டுகள் வருமானப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
தங்கத்தின் விலை உயர்வு மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.