
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் முடிந்த உடனேயே ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் முடிவுக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும் என அவர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் சண்டை முடிவடைந்தவுடன் கச்சா எண்ணெய் விலைகள் சரியும் என்று ஒரு வாரத்தில் டிரம்ப் பேசுவது இது இரண்டாவது முறையாகும்.