இந்தியாவில் ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட செலவினம் 2 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது.
பயன்பாட்டில் உள்ள மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 121.6 மில்லியனாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 122.86 மில்லியனாக அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் தனியார் துறை வங்கிகள் 39 லட்சம் புதிய கார்டுகளை வழங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.