
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதியிடம் சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த முடிவை அவர் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த திடீர் திருப்பம் அமைந்துள்ளது.