
முஸ்லிம் நாடுகளின் உண்மையான எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்ள ஒன்றிணையுமாறு ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு இடையேயான பிளவு எதிரிகளின் நலன்களுக்கே சாதகமாக அமையும் என அவர் டெலிகிராம் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஓமன், பாகிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற நாடுகளுடன் ஈரான் பிராந்திய பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் சூழலில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.