பிரான்ஸ் நாட்டில் முதன்முறையாக பிரம்மாண்டமான இந்து கோயில் BAPS அமைப்பால் கட்டி முடிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு ஐரோப்பிய நாடுகளில் இந்து கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.
பிரான்சில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் மற்றும் ஆன்மீக ஆர்வலர்கள் இந்த கோயிலின் திறப்பை வரவேற்று, வழிபாடுகளைத் தொடங்கியுள்ளனர்.