
இந்தோனேசியாவின் பிரோல்ஸ் தீவை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.