
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஏன் எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது அற்ப அரசியல் என அவர் சாடியுள்ளார்.