
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வளைகுடா மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு இடையேயான பிளவு எதிரிகளின் நலன்களுக்கே சாதகமாக அமையும் என்றும், பாலஸ்தீன மக்களின் துயரங்களுக்கு ஒற்றுமையின்மையே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓமன், பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளுடன் ஈரானிய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.