
சர்க்கரை விலை கிலோ ரூ.48-லிருந்து ரூ.70 ஆகவும், உளுத்தம் பருப்பு ரூ.120-லிருந்து ரூ.150 ஆகவும் உயர்ந்துள்ளதால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எத்தனால் தயாரிப்பிற்காக சுமார் 25 லட்சம் டன் கரும்பு திருப்பி விடப்பட்டதே சர்க்கரை விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.