
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி 275 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து 598 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளம் வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 900 பேர் சீனாவில் சிக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா சார்பில் இதுவரை 68 டன் நிவாரணப் பொருட்கள் ராணுவ சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.