
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 141-வது கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், தமிழகத்திற்கு மொத்தம் 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்த இறுதி ஆய்வு மற்றும் உத்தரவு, நாளை நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் பிறப்பிக்கப்படும்.