
ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் ஐக்கிய அரபு அமீரகம் உடனடியாக நிறுத்தியுள்ளது.
துபாய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தக நிறுத்தம் பிராந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.