
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் 2027 ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தொடரைத் தொடங்க பரிசீலிக்கப்படுவதால், இறுதிப்போட்டி நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது.
முந்தைய திட்டத்தில் அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த அட்டவணை, பயிற்சிப் போட்டிகளை முன்னதாக நடத்தி மாற்றியமைக்கப்பட உள்ளது.