
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டத்திற்காக ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்பிற்குப் பிறகு முதலமைச்சர் தனது அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.