
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தனித்தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே 7 தொகுதிகள் காலியான நிலையில், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவு காரணமாக 5 தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்க தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர வியூகம் வகுத்து வருகின்றன.