
சுமார் 6,500 மருத்துவப் பயனாளிகளின் தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட ஏ.ஐ அமைப்பு, மருத்துவர்கள் கவனிக்கத் தவறிய கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் 2024-ல் 9 லட்சத்து ஆயிரத்து 828 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ள நிலையில், ஆரம்பகட்ட நோயறிதலுக்கு ஏ.ஐ தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது.
தோல் புற்றுநோய் சிகிச்சையில் மெர்க் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி மற்றும் கீட்ரூடா மருந்து கூட்டு சிகிச்சை, இறப்பு அபாயத்தை 50 சதவீதம் வரை குறைத்துள்ளது.