
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார்.
நடிகர் விஜய் 2024-ல் தனது சொந்தப் பணத்திலிருந்து இக்கட்டடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார்.
நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு, இக்கட்டடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.