
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து, ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார்.
தற்போதுள்ள 543 லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வலியுறுத்தி, தென்மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்த நிலையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.