
சச்சின், திராவிட், கங்குலி போன்ற மூத்த வீரர்களிடம் அணித் தேர்வு மற்றும் பிட்ச் தொடர்பாக ஆலோசனை பெற வேண்டும் என கவாஸ்கர் கோரியுள்ளார்.
பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (CAC) அதிகார வரம்பையும் பொறுப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணி செயல்பட்ட விதம் குறித்து அவர் திருப்தி வெளியிடவில்லை.