
19 ஆண்டுகளுக்கு முன்பு தனது உயிரைக் காப்பாற்றிய அதே மருத்துவருடன், தற்போது ஒரு இளையர் மருத்துவப் பணியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மருத்துவத் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.