நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உறுப்பினர்கள் மீதான எஃப்ஐஆர் (FIR) ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, செப்டம்பர் 5-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பேரணியை சிஜேபி கட்சி திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.