நடிகை த்ரிஷா லண்டன் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அவர் ஒரு புதிய பேய் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ராதிகா சரத்குமாருடன் மற்றொரு முன்னணி நடிகையும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.