
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் முதல் தவெக அரசு சார்பில் சென்னை கோட்டையில் முதல்வர் விஜய் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார்.
விழாவில் முதல்வரின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகை திரிஷா ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்து பங்கேற்றனர்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார், அப்போது திரிஷாவும் அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.