
2026-27 பட்ஜெட்டில் அனுமதி பெறாமல் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் 80 பணிகளுக்கு முன்கூட்டியே பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தை அவை உரிமை மீறல் பிரச்சனையாகக் கருதி, உரிய நடவடிக்கை எடுக்க அவை உரிமை மீறல் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.