
நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திருநங்கை வைஷ்ணவியிடம் தோற்றுவிட்டதாகவும், மனைவியைப் பிரிந்து தனிமையில் இருப்பதாகவும் பதிவிட்டதாகச் செய்திகள் பரவியுள்ளன.
வீட்டில் நடந்த சிறிய சண்டையின் போது, திருநங்கையை ஏமாற்றியதாக மனைவியின் தாயார் கூறியதே பிரிவுக்குக் காரணம் என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ள நிலையில், அது நாஞ்சில் விஜயன் வெளியிட்டதா அல்லது வதந்தியா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.