உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளதாக சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு உலகளாவிய பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.