
2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பே, ஒசாமா பின்லேடன் இந்தியாவிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக சிஐஏ-வின் ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1998 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபர்களுக்கு அளிக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மீதான தாக்குதல்களைத் தடுக்க உளவு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு குறைபாடு இருந்ததாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.