
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது தலா ரூ.45 லட்சம் ரொக்கமாக வழங்கிய தகவல் கசிந்துள்ளது.
நட்டாலி ஹார்ப், மார்கோ மார்ட்டின் மற்றும் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவரும் ஆண்டுக்கு ரூ.1.35 கோடி சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பதவியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை ரொக்கமாக வழங்கியது சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.