மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான 8-வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் பிட்மென்ட் காரணி 2.0 தொடர்பான விவாதங்களுக்காக அரசு தரப்பில் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் படிகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.