
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ரூ.1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய சலுகையால் அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.