
தமிழக சட்டப்பேரவையில் 11-08-26 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது, தவெக அரசின் செயல்பாடுகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி தவெகவில் இணைவதை 'குதிரை பேரம்' என்று பழனிசாமி சாடிய நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதற்கு அவையில் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பதிலால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், 2017-க்கு பிந்தைய அதிமுகவின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து விவாதம் நீடித்தது.