4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த கரன் சர்மா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான இவர், தனது நீண்ட கால கிரிக்கெட் பயணத்திற்கு விடைபெறுவதாக சமூக வலைதளங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணிக்காகவும், சிஎஸ்கே உள்ளிட்ட ஐபிஎல் அணிகளுக்காகவும் விளையாடிய கரன் சர்மா, பல முக்கிய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.