
வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 09.30 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உரையின் இறுதியில் முதல்வர் விஜய்யை உண்மையான தலைவர் என அமைச்சர் புகழ்ந்து பேசியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாத கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதியளித்தார்.