/polimer-news/media/media_files/2026/09/15/cmvijayinvestors-2026-09-15-15-26-04.jpg)
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரிட்டனில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த முதலீட்டு முன்மொழிவுகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயின் பிரிட்டன் பயணம் மூலம் இந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.