
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் நிகோபொல் நகர் மீது ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.