
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு அறியாமை மற்றும் திட்டமிடல் இல்லாததே காரணம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும், அது மத்திய அரசுக்கு மட்டுமே உரியது என்றும் அவர் புதுச்சேரியில் தெரிவித்தார்.
தவெக அரசின் 100 நாள் சாதனையாக அமைச்சர்களின் பேச்சையே அவை குறிப்பில் இருந்து நீக்கியதை அவர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார்.