
இந்தியாவின் இரண்டாவது காலாண்டு ஜிடிபி 7.8% ஆக வளர்ந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஆய்வாளர்களின் கணிப்புகளை விட இது அதிகம் என ஐஎம்எப் செய்தித் தொடர்பாளர் ஜூலி கொசாக் தெரிவித்துள்ளார்.
சேவைத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளில் சிறப்பாக செயல்பட்டதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் ஆகும்.